எமது ஆலயத்தின் பாலஸ்தாபனம் 20.04.2016 புதன்கிழமை ஆலயமுதல்வர்கள் சிவஸ்ரீ ச. மகேஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ ச. மகாலிங்கசிவக்குருக்கள் தலைமையில் வில்லூன்றி வீரகத்தி
விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ தி. ஜெயராஜ்குருக்கள் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. அன்றையதினம் ஆலய புனருத்தாரண வேலைகளும் சிற்பாசாரியாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *