எமது ஆலயத்திற்கான நாகதம்பிரன் ஆலய புணர்நிர்மானம் செய்வதற்கு தேவையான திருப்பணி நிதியினை சிவத்திரு.முத்துச்சாமி ஜயா குடும்பத்தினரால் 07.04.2016 வியாழக்கிழமை அன்று மேற்படி ஆலயமுதல்வர்களிடம் வழங்கப்பட்டது. தெடர்ந்து தென்னிந்தியவில் இருந்தி வருகை தந்த சிற்பாசாரியாரினால் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *