இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் நல்லூரை இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னாகிய சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் அமைக்கப்பட்ட அருள்மிகு நாயன்மார்கட்டு அரசடி விநாயகப் பொருமானுக்கு துர்முகி ௵ சித்திரை திங்கள் 7ம் நாள் (20.04.2016) புதன்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.25 மணி வரையுள்ள சுப வேளையில் எம்பெருமானுக்கு பாலஸ்தாபனம் நடைபெறவுள்ளது.

Arasady PillaiyarBala2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *