Posted on

சதாசிவக்குருக்கள் அறநெறிப்பாடசாலை

எமது ஆலயத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள “சதாசிவக்குருக்கள் அறநெறிப்பாடசாலையின்” ஆரம்ப நாள் வகுப்புக்கள் எதிர்வரும் 20.04.2016 புதன்கிழமை ஆலயத்தில் நடைபெறவுள்ள பாலஸ்தாபன நிகழ்வுகளைதொடர்ந்து நடைபெறும். மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இந்நிகழ்வில் அனைத்து மாணவர்களையும் கலந்து […]

Posted on

பாலஸ்தாபனம் விஞ்ஞாபனம்

இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் நல்லூரை இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னாகிய சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் அமைக்கப்பட்ட அருள்மிகு நாயன்மார்கட்டு அரசடி விநாயகப் பொருமானுக்கு துர்முகி ௵ சித்திரை திங்கள் […]