Posted on

ஆலய பாலஸ்தாபனம் 20.04.2016

எமது ஆலயத்தின் பாலஸ்தாபனம் 20.04.2016 புதன்கிழமை ஆலயமுதல்வர்கள் சிவஸ்ரீ ச. மகேஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ ச. மகாலிங்கசிவக்குருக்கள் தலைமையில் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ தி. ஜெயராஜ்குருக்கள் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. அன்றையதினம் ஆலய […]

Posted on

சதாசிவக்குருக்கள் அறநெறிப்பாடசாலை

எமது ஆலயத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள “சதாசிவக்குருக்கள் அறநெறிப்பாடசாலையின்” ஆரம்ப நாள் வகுப்புக்கள் எதிர்வரும் 20.04.2016 புதன்கிழமை ஆலயத்தில் நடைபெறவுள்ள பாலஸ்தாபன நிகழ்வுகளைதொடர்ந்து நடைபெறும். மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இந்நிகழ்வில் அனைத்து மாணவர்களையும் கலந்து […]

Posted on

பாலஸ்தாபனம் விஞ்ஞாபனம்

இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் நல்லூரை இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னாகிய சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் அமைக்கப்பட்ட அருள்மிகு நாயன்மார்கட்டு அரசடி விநாயகப் பொருமானுக்கு துர்முகி ௵ சித்திரை திங்கள் […]

Posted on

நாகதம்பிரன் ஆலய புணர்நிர்மானம்

எமது ஆலயத்திற்கான நாகதம்பிரன் ஆலய புணர்நிர்மானம் செய்வதற்கு தேவையான திருப்பணி நிதியினை சிவத்திரு.முத்துச்சாமி ஜயா குடும்பத்தினரால் 07.04.2016 வியாழக்கிழமை அன்று மேற்படி ஆலயமுதல்வர்களிடம் வழங்கப்பட்டது. தெடர்ந்து தென்னிந்தியவில் இருந்தி வருகை தந்த சிற்பாசாரியாரினால் திருப்பணி […]

Posted on

புதிய பஞ்சமுக விநாயகர் சபா மண்டபம் (தேவசபை)

எமது ஆலயத்திற்கான புதிய பஞ்சமுக விநாயகர் சபா மண்டபம் (தேவசபை) அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமானது மேற்படி ஆலயமுதல்வர்கள் சிவஸ்ரீ ச. மகேஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ ச. மகாலிங்கசிவக்குருக்கள் , மகோற்சவ பிரதமகுரு சிவஸ்ரீ தி. […]